மனித வெடிகுண்டுகளாக அநாதைப் பிள்ளைகள்: சஹ்ரான் குழுவினர் குறித்த அதிர்ச்சித் தகவல்!
ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதல்களின் மூளையாகச் செயற்பட்டதாக நம்பப்படும் பயங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் குழு, புத்தளம் – வனாத்துவில்லு பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பிள்ளைகளை மனித வெடிகுண்டுகளாக சமூகமயப்படுத்த திட்டமிட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக, பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரனான சாய்ந்தமருதில் தற்கொலை செய்துகொண்ட பயங்கரவாதி ரில்வான், வனாத்துவில்லு பகுதியில் உள்ள அரபுக் கல்லூரிக்கு சென்று ஆயுதம் மற்றும் கைக்குண்டு … Continue reading மனித வெடிகுண்டுகளாக அநாதைப் பிள்ளைகள்: சஹ்ரான் குழுவினர் குறித்த அதிர்ச்சித் தகவல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed